மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
2016ம் ஆண்டு ரிமோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான நல்லெண்ண தூதராக நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இருப்பினும் சல்மான் கானுக்கு ஆதரவாக நடிகை ஐஸ்வர்யா ராய் கருத்து தெரிவித்தார். தற்போது ஐஸ்வர்யாவை தொடர்ந்து அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனும் சல்மான் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என யாராவது விரும்பினால் அவர்கள் நாட்டிக்கான விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என நினைக்கிறேன். இதில் எந்த தவறும் இல்லை. நான் கபடி மற்றும் கால்பந்து அணிகளுடன் பணியாற்றி உள்ளேன். அதை மிகவும் உணர்ச்சிகரமாகதாகவும், நேர்மையானதாகவும் உணர்கிறேன். நமது நாட்டில் விளையாட்டிற்கு எங்களை போன்று இன்னும் அதிகமானவர்கள் ஆதரவு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.