தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சர்ச்சை என்பது அவருக்கு புதிதான விஷயம் அல்ல, எதையாவது தன் டுவிட்டர் பக்கத்தில் சொல்லி சர்ச்சையில் சிக்கி கொள்வார். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளமாட்டார். தொடர்ந்து சர்ச்சையாகவே எதையாவது தெரிவிப்பார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பலான படங்கள் பற்றி பேசியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. அதில் அவர் கூறியிருப்பதாவது... ''செக்ஸ் என்ற விஷயத்தை நான் காமெடியாக எடுத்து கொள்ள மாட்டேன், அதை சீரியஸாக பார்ப்பேன். இன்டெர்நெட் மூலமாக நான் பலான படங்களை பார்ப்பேன். அதைத்தவிர நான் வேறு எதுவும் பார்க்க மாட்டேன், இதனால் என்னைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.