ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏர்லிப்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் அக்ஷைய் குமாருக்கு மவுசு அதிகரித்துள்ளது. தற்போது நிகில் அத்வானி தயாரிப்பில் திக்மன்ஷூ துலியா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அக்ஷைய் குமாரிடம் கேட்டுள்ளார்களாம். துக்மன்ஷூ துலியா கூறிய கதை பிடித்திருந்ததால் அவரது படத்தை தயாரிக்க நிகில் அத்வானியும் ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக எடுக்கப்பட உள்ளதாம். தற்போது இப்படத்திற்கான திரைக்கதை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ளதாம்.