பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறியிருந்தார். அதில், தனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என கடவுள் தீர்மானிக்கிறாரோ, அப்போது என் திருமணம் நடைபெறும் என்றார். இப்போது கத்ரீனாவை தொடர்ந்து நடிகை ப்ரியங்கா சோப்ராவும் தனக்கு எப்போதும் திருமணம் நடைபெறும் என்பது குறித்து கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அதில், '' நிச்சயமாக ஒரு பெண்ணின் கவனத்தை ஒரு ஆண் ஈர்ப்பார், எல்லாவற்றுக்கும் ஒருநேரம் காலம் வரும், அதன்படி தான் எனது திருமணமும், என் விதிப்படி எப்போது திருமணம் நடக்குமோ, அப்போது கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் அடுத்தப்படியாக 'கங்காஜல்' படம் அடுத்தமாதம் மார்ச் 4ம் தேதி வெளியாக உள்ளது.