தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படம் பாஜிராவ் மஸ்தானி. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் மல்காரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது பேசிய ரன்வீர் சிங்.... பாஜிராவ் மஸ்தானி படத்தை நிச்சயம் ரசிகர்கள் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்க்கும்போது, படத்தில் இடம்பெறும் வசனக்காட்சிகளை கைதட்டி, விசில் அடித்து ரசிப்பார்கள். இந்தப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம், அதற்கான பலனை ரசிகர்கள் நிச்சயம் கொடுப்பார்கள் என்றார்.
பாஜிராவ் மஸ்தானி படம் இம்மாதம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.