தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2010ம் ஆண்டு பிரகாஷ் ஜா இயக்கத்தில் வெளியான படம் 'ராஜ்நீதி'. அஜய் தேவ்கன், நாணா பட்டேக்கர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலரது நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் பிரகாஷ்ஜா. இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ''ராஜ்நீதி'' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன், விரைவில் இது நடக்கும். 2010ம் ஆண்டு முதல்பாகம் வந்தது. தற்போதைய சூழலில் நிறைய அரசியல் மாற்றங்கள் வந்துள்ளன. கதை முழு வடிவம் பெற்றவுடன் இதன் வேலைகள் தொடங்கும் என்று கூறியுள்ளார்.