டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா, ராப் நே பனா தி ஜோடி படத்தை தொடர்ந்து பெஃபிகர் என்ற படத்தை தயாரித்து இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக ரன்வீர் சிங்கும், ஹீரோயினாக வாணி கபூரும் நடிக்கிறார்கள். தற்போது பாஜிராவ் மஸ்தானி படத்தை முடித்துவிட்டு அப்பட புரமோஷன் மற்றும் அவ்வப்போது ஓய்வில் இருக்கும் ரன்வீர், 2016, ஜனவரி முதல் பெஃபிகர் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். தற்போது ஹீரோயின் வாணிகபூர் இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். விரைவில் ரன்வீர் சிங்கும் இதில் பங்கேற்க உள்ளார். படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.