மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாக, நடிகை ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ரெமோ டி சோஷா இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ஏபிசிடி 2 படத்தில், பிரபுதேவா உடன் இணைந்து ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தார். இப்படம் குறித்து ஸ்ரத்தா கபூர் கூறியதாவது, பிரபுதேவா சிறந்த நடிகர். அவர் ஒரு லெஜண்ட், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே என் கனவு என்று ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.