10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
நான், மேற்கொள்ளும் பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது என் கையில் இல்லை, அதை தெரிந்துகொள்ள எனக்கு ஜோசியமும் தெரியாது என்று பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கூறியுள்ளார். ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பெஷராம், ராய் மற்றும் பாம்பே வெல்வெட் படங்கள் தோல்விப்படங்களாகவே அமைந்தன. இந்நிலையில், மீடியாக்களுக்கு பேட்டியளித்த ரன்பீர் கபூர் கூறியதாவது, எனது எதிர்கால வாழ்க்கை, சிரமம் மிகுந்ததாக மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.