'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
உடான், லூத்ரா போன்ற படங்களை இயக்கியவர் விக்ரமாதித்யா மோத்வானே. இவர் அடுத்தப்படியாக த்ரில்லர் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ஆக்ஷ்ன், த்ரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இப்படத்தை இயக்க இருக்கிறார் விக்ரமாதித்யா. இதில் ஹீரோவாக சைப் அலிகான் நடிக்க இருக்கிறார். இதுவரை தான் இயக்கி படங்களை விட மிகவும் வித்தியாசமாக இப்படத்தை இயக்க இருக்கிறார் விக்ரமாதித்யா. படத்தின் கதையை கதையை கேட்ட சைப்பும் நடிப்பதாக சொல்லியிருக்கிறார். தற்போது சைப் அலிகான் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்தப்படங்களை எல்லாம் முடித்த பின்னர், விக்ரமாதித்யா படத்தில் நடிக்க இருக்கிறார். அனேகமாக இந்தாண்டு இறுதியில் இப்படம் துவங்கும் என தெரிகிறது.