பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர். சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவருக்கு, சன்னி லியோன் மேலாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடு்த்திருந்தார், அந்த போட்டோ, பின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்த போட்டோ, மக்காவ் தீவில் எடுக்கப்பட்டதாகவும், வைர வியாபாரிகள் தங்களது வர்த்தக விளம்பரத்திற்காக, அந்த போட்டோவை பயன்படுத்தியிருந்தனர். இதுதொடர்பாக, சன்னி லியோன் மீது சூரத் போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். சன்னி லியோன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிக்காக, சூரத் சென்றிருந்த சன்னி லியோன், கடைசி நேரத்தில், நிகழ்ச்சியின் இடத்தை மாற்றியதில், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.