Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காரை நான் ஓட்டவில்லை: சல்மான் கான்

28 மார், 2015 - 12:54 IST
எழுத்தின் அளவு:
He-is-not-driving-the-car-at-the-time-of-accident-says-Salman

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், 49, விபத்துக்குள்ளான காரை தான் ஓட்ட வில்லை; மதுவும் அருந்தவில்லை என, கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.


கடந்த 2002ம் ஆண்டு, மும்பை பாந்த்ரா பகுதியில், சல்மான் கான் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடைபாதையில் உறங்கியவர்கள் மீது மோதியது. இதில், ஒருவர் உயிரிழந்தார்; மேலும், நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மதுபோதையில், சல்மான் கான் காரை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்ததற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, அவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு, நேற்று புதிதாக செஷன்ஸ் கோர்ட் முன் விசார ணைக்கு வந்தது. இதில், நீதிபதி முன் ஆஜராகி, சல்மான் கான் வாக்குமூலம் அளித்தார். அதில், விபத்து ஏற்படுத்திய போது தன் காரை, டிரைவர் அசோக் சிங் தான் ஓட்டி னார் என்றும், பாரில் இருந்தது உண்மைதான்; ஆனால், மது குடிக்க வில்லை, வெறும் தண்ணீர் மட்டுமே குடித்ததாக வாக்கு மூலம் அளித்தார். மேலும், விபத்து நடந்ததும், போலீசுக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க உதவுமாறு, தன் டிரைவரை கேட்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வரும் 30ம் தேதி முதல், சாட்சியங்களிடம் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in