'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனை காண, அவரது ரசிகர்கள், அதிகாலை 5 மணிமுதலே, அவரது கேரவன் வேன் முன்பு காத்திருந்தனர். இதுகுறித்து, சன்னி லியோன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, நான் தூங்கி எந்திரிச்சதும், என்னுடைய ரசிகர்களை காண இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடன் அவர்கள் போட்டோ எடுத்துக்கொள்ளும் போது அவர்களுக்கு மற்றும் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜிஸ்ம்2 படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமான சன்னி லியோன், தற்போது குச் குச் லோச்சா ஹைய் , ஏக் பஹேலி லீலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.