துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனை நிர்வாகம் மீது, நடிகர் ஜாக்கி பாக்னானி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஜாக்கி பாக்னானி கூறியதாவது, என்னுடைய அம்மாவின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாந்த்ராவில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையை அணுகினேன். அங்கு டாக்டர் இருந்தும், உதவிக்கு அவர் வரவில்லை. அதேபோல், அங்கு மருத்துவ வசதி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதலுதவி செய்வதற்கான அமைப்பே அங்கு இல்லை. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்ய உள்ளதாக ஜாக்கி பாக்னானி கூறினார்.