ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2014ம் ஆண்டில், ஆக்ஷன் கிரைம் திரில்லர் படங்களான கன்டே மற்றும் மேரி கோம் படங்களில் நடித்த தான், 2015ம் ஆண்டில், வித்தியாசமான கதையம்ச படங்களில நடிக்க உள்ளதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறியதாவது, இந்தாண்டு சிறந்த கதையம்ச படங்களில் நடிக்க உள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தாண்டு தான் நடித்து தில் தடாக்னே டூ, பஜிராவ் மஸ்தானி, கங்காஜல் -2 மற்றும் மேடம்ஜி படங்கள் வெளியாக உள்ளன. நான்கு படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்கள் ஆகும் என்று பிரியங்கா சோப்ரா கூறினார்.