விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருவது தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் ராம் ஷிண்டே கூறியதாவது, சஞ்சய் தத் அடைக்கப்பட்டுள்ள சிறையில், 4ககும் மேற்பட்டோர் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை ஒருமுறை கூட பரோலில் விடுவிக்கப்படவில்லை. ஆனால், சஞ்சய் தத்தோ, பலமுறை பரோலில் சென்று வருகிறார். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சஞ்சய் தத்திற்காக, சட்டம் வளைக்கப்பட்டுள்ளதாக தான் கருதுகிறேன். இதனால், சஞ்சய் தத்திற்கு வழங்கப்படும் பரோல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக ஷிண்டே கூறினார். பிகே படத்தை பார்ப்பதற்காக, 14 நாட்கள் கால அளவிலான பரோலில், சஞ்சய் தத் தற்போது வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.