மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விரைவில் உதயமாக உள்ள 2015ம் ஆண்டு, தனக்கு மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது, புது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் எனக்கு, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி தரும். அது இசையாக இருக்கலாம், எனது நிறுவனமாக இருக்கலாம் அல்லது தான் இருக்கும் நிலையில் இருக்கலாம். 2015ம் ஆண்டு, எனக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தி தரும் என்பதில் உறுதியாக உள்ளதாக பிரியங்கா கூறினார். இந்த ஆண்டில், பிரியங்கா சோப்ரா நடித்த கன்டே, மேரிகோம் உள்ளிட்ட படஙகள் பெரும்வெற்றி பெற்றன. 2015ம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா நடித்து தில் தடாக்னே டூ, பஜிராவ் மஸ்தானி, மேடம்ஜி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. மேடம்ஜி படத்தின் மூலம், தயாரிப்பாளர் அவதாரத்தையும், பிரியங்கா சோப்ரா எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.