ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சையது அகமது அப்சல் இயக்கத்தில், ஜாக்கி பகாநானி மற்றும் நேகா சர்மா நடிப்பில் வௌிவந்த படம் யங்கிஸ்தான். இந்தியாவின் பிரதமர் இறந்து போக அவரது மகன் இளம் வயதில் பிரதமர் பொறுப்பேற்கிறார். அதன்பின்னர் நடப்பது தான் படத்தின் கதை. கடந்தாண்டு 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸான இப்படம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படம் 87வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில், ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் கண்டிப்பாக யங்கிஸ்தான் படம் இருக்கும் என நம்பிக்கையாக கூறுகிறார்கள்.