திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான் என்பது எல்லோருக்கும் தெரியும். வௌ்ளித்திரையில் டாப்பாக இருந்தாலும் சின்னத்திரையிலும் பங்கேற்று வருகிறார் குறிப்பாக அவர் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரபலம். பிக்பாஸ் இப்போது எட்டாவது சீசனாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது நடந்து வரும் சீசன்-8 நிகழ்ச்சி 2015 ஜனவரி 4ம் தேதி வரை நடக்க இருந்தது. இப்போது அதை மேலும் சில வாரங்கள் அதிகரித்துள்ளன. இது மகிழ்ச்சியான விஷயம் தானே, இதில் என்ன ஷாக் என நீங்கள் கேட்கலாம்... விஷயம் அதுவல்ல, ஜன 4ம் தேதிக்கு பிறகு பிக்பாஸ்-8 நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கமாட்டார். அவருக்கு பதிலாக பிரபல இயக்குநர் பராகான் முன்நின்று நடத்த இருக்கிறார். சல்மான் தனது அடுத்தடுத்த படங்களின் பிஸியால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவரால் நடத்த முடியவில்லை, அதனாலேயே பராகான் மாற்றப்பட்டுள்ளார்.
இப்போது சொல்லுங்கள் சல்மான் ரசிகர்களுக்கு இது ஷாக்கான நியூஸ் தானே...!