விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
குழந்தை பிறப்பால் கடந்த மூன்று ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்திகள் வராமல் இருந்தது இல்லை. அந்தளவுக்கு பிரபலமானவர் அவர். கடந்த மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது, ''ஜாஸ்பா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், கரண் ஜோகர் தனது அடுத்தப்படத்தில் ஐஸ்வர்யா ராயை தமது படத்தில் நடிக்க வைக்க இருக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகிறார். மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரன்பீர் கபூர் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் அனுஷ்கா சர்மாவும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். ஐஸ்வர்யா ராய், இந்தப்படத்தில் இன்னும் நடிப்பது உறுதியாகவில்லை. ஆனால் நிச்சயம் அவர் நடிப்பார் என்கிறார்கள்.