அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
நடிகை ஸ்வரா பாஸ்கர், ஒரே நேரத்தில், இரண்டு படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாது, டப்பிங் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறிமுகமான சிறிது நாட்களிலேயே, பிசியான நடிகையாக இவர் திகழ்கிறார். இதுகுறித்து ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது, தான் தற்போது பிரேம் ரதான் தான் பயோ படத்திலும், மற்றும் மற்றொரு புதிய படத்திலும் நடித்து வருகிறேன். இரண்டு படங்களிலும், எனக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, அதே சமயத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறேன். காலையில், வீட்டில் இருந்து கிளம்பும நான், கர்ஜத் பகுதியில் நடைபெற்று வரும் சூட்டிங்கில் பங்கேற்ற பிறகு, மாலை நேரத்தில், சல்மான் உடன் நடிக்கும் படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங்களில் பங்கேற்று வருகிறேன். இது எனக்கு புதியதொரு அனுபவமாக இருக்கிறது. 2015ம் ஆண்டில் வெளிவரவுள்ள, தனது படங்களை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதாக ஸ்வரா கூறினார்.