இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சனும் பிரதமர் நரேந்திர மோடியின் க்ளீன் இந்தியா திட்டத்தின் பிரசாரத்தில் சமீபத்தில் இணைந்துள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தெருவில் இறங்கி, தானே குப்பைகளை சுத்தம் செய்தார்.
தனது ரசிகர்களுக்கு முன்உதாரணமாக தானே தெருவை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட அமிதாப், தனது டுவிட்டரில், இந்த க்ளீன் இந்தியா திட்டம் நமக்கான திட்டம். அனைவரும் தெருக்களில் இறங்கி குப்பைகளை சுத்தம் செய்து, நாம் வசிக்கும் பகுதியை தூய்மையாக்க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.