ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் இளம் நடிகையான அனுஷ்கா தற்போது, தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். இவர் தயாரிக்கும் முதல் என்.எச்.10. இந்தப்படத்தில் அவரே நடிக்கவும் செய்கிறார். நவ்தீப் சிங் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் வெளியாகும் முன்பே மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் அனுஷ்கா. இந்தப்படத்தையும் நவ்தீப் சிங்கே இயக்குவார் என தெரிகிறது.
இதனிடையே அனுஷ்கா சர்மா அளித்துள்ள பேட்டியில், நான் எப்போதுமே அதிக ரிஸ்க் எடுப்பவள், அப்படி தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பதும். எங்களது நிறுவனத்தில் நல்ல திறமையான, இளைஞர்களுக்கு வாய்ப்பு தர இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
அனுஷ்கா தயாரிக்க இருக்கும் இரண்டாவது படம் பற்றிய அறிவிப்புகளை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார்.