இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 2000-மாவது ஆண்டில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடத்திய முதல் நிகழ்ச்சி கவுன் பனேகா குரோர்பதி. விளையாட்டு நிகழ்ச்சியான இதில் அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளிலும், அந்த ஊர் ஸ்டார் நடிகர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப் நடத்த தொடங்கி 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, குரோர்பதி நிகழ்ச்சி, 14 ஆண்டுகளாக ஒரு நீண்ட பயணமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.