பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேய் போ சே மற்றும் சுத் தேஷி ரோமான்ஸ் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் சுஷந்த் சிங் ராஜ்புட். இவர் தற்போது ஷேகர் கபூர் இயக்கி வரும் பானி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் 2050ம் ஆண்டு மும்பையில் வசிக்கும் துடிப்பான இளைஞனாக சுஷந்த் சிங் நடிக்க உள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையானவற்றை செய்வதற்கு சுஷந்த் சிங்கிற்கு, ஷேகர் முழு சுதந்திரம் அளித்துள்ளாராம். 2050ம் ஆண்டில் வசிக்கும் இளைஞர் எப்படி இருப்பார் என்பதற்கான பயிற்சியில் சுஷந்த் சிங் மும்முரமாக இறங்கி உள்ளார். இயக்குனர் ஷேகரின் கனவு படமாக உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.