பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கலாபகாதலியாக வந்த அட்சயமான நடிகை யாரும் வாய்ப்பு தராததால் சொந்தப் படம் தயாரித்து அதில் நடித்தார். படத்தை ஒரு நடன இயக்குனர் இயக்கினார். மலேசியாவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடன இயக்குனருக்கும், நடிகைக்கும் கருத்து மோதல் ஏற்பட படத்தை பாதியில் விட்டுவிட்டு நாடு திரும்பி விட்டார் நடன இயக்குனர். கையில் பணமும் இல்லாமல் படத்தை இயக்க இயக்குனரும் இல்லாமல் தவித்த நடிகைக்கு மலேசியாயில் உள்ள அவரது நண்பர்கள் சிலர் உதவி செய்ய... மீதிப் படத்தை தானே இயக்கி நடித்து திரும்பியிருக்கிறார் நடிகை.