பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
நடந்து முடிந்த ஆக்டருங்க தேர்தல்ல தோல்வி அடைந்த நாட்டாமை மனநிம்மதிக்காகவும், சில தர்மசங்கடங்களிலிருந்து விலகிக் கொள்ளவும் பேமிலியோடு வெளிநாடு டூர் கிளம்பிட்டாராம். இனி ஆக்டருங்க சங்கத்து மண்ணுல கால் வைக்கப்போறதில்லேன்னு முடிவெடுத்திருக்காராம். தேர்தலுக்கு முன்பு காரசாரமாக பேசிய நாட்டாமையின் மைத்துனர் பெங்களூரில் ஓய்வெடுக்கிறாராம். நாட்டாமை அணியில் ஜெயித்த சிலரும் வெற்றி அணியுடன் ஐக்கியமாகி விட்டார்களாம்.